ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அபிஷேக் சவுபே இயக்கத்தில், சுசாந்த் சிங் ராஜ்புட் மற்றும் பூமி பத்னேகர் நடிப்பில் ஒரு படம் உருவாகிறது. சம்பல் கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு சோனே சித்தயா என பெயரிட்டுள்ளனர். கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் அதை உணர்வுப்பூர்வமாகவும், காதலும் கலந்த படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு, ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ளது. படத்தை ரோனி ஸ்குரூவெல்லா தயாரிக்கிறார்.