ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கும் படம் பொதுநலன் கருதி. "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தில் அறிமுகமான சந்தோஷ் ஹீரோவாகவும், புதுமுகம் அனுசித்தாரா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாகரன், ஆதித் அருண், யோக் ஜேப்பி, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது:
பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி என்கிறார் இயக்குனர் சீயோன்.