ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என, புலம்புகிறார், அமலாபால்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் முடிவடைந்து, இப்போது தான், முழுவீச்சில், மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார், அமலா பால். அதற்குள், கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக பரவிய வதந்தியால், நொந்து போயிக்கிறார். 'ஒவ்வொரு பிரச்னைக்கும் விளக்கம் சொல்லி, விளக்கம் சொல்லியே ஓய்ந்து போய் விடுவேன் போலிருக்கிறது' என, கண்களை கசக்குகிறார்.