ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 6-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. 6ம் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு சமந்தாதாவும், நாக சைதன்யாவும் ஐதராபாத் திரும்பி விட்டார்கள். தற்போது இருவரும் நாகசைதன்யாவின் பூர்வீக வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு தனது படுக்கை அறையில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். "மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம்" என்று அதன் அருகில் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவில் சமந்தா இரவு உடை அணிந்து முதுகு பக்கத்தை காட்டியபடி நிற்கிறார். அவர் அணிந்திருக்கும் இரவு உடையில் மிசஸ் அக்னிநேனி என்று எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள படுக்கையில் களைந்து போடப்பட்டுள்ள ஆடைகள் கிடக்கிறது.
இந்த போட்டோ செல்பி இல்லை. இதனை நாகசைதன்யாதான் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. என்றாலும் படுக்கை அறை போட்டோவை சமந்தா வெளியிட்டிருப்பது. நாகர்ஜுனா குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.