சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் ரசிகர்களை இவன் வேற மாதிரி படத்தின் மூலம் கவர்ந்த சுரபிக்கு, இரண்டாவது ஹீரோயின் வாய்ப்புகளே தேடி வந்தன. இதனால், 'சினிமாவே வேண்டாம்' என, சொந்த ஊரான டில்லிக்கு சென்ற அவரை, குறள் 388 படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
தெலுங்கில் வோட்டார் என, பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கின் பிரபல நடிகரான, மோகன் பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின், 388வது குறளை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக் களம் தயாராகி உள்ளதாம். இந்த படத்தின் மூலம், சுரபிக்கு, தமிழில் மறுவாழ்வு கிடைக்கும் என்றது, படக்குழு.