‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
பாலிவுட் நடிகை சோனம் கபூர், புதிய படங்களில் நடிக்க, கதை கேட்கும் ஸ்டைலே வித்தியாசமாக உள்ளது.
வழக்கமான கதை என்றால், உதட்டை பிதுக்கி, 'நோ கால்ஷீட்' என கூறி, அனுப்பி வைத்து விடுகிறார். ஆனால், குறும்பட இயக்குனர்கள் கதை கூற வந்தால், ஆர்வத்துடன் கதை கேட்கிறார். அதேபோல், பிரபலமான நாவல்களை படமாக்கும் முயற்சியுடன் வருவோருக்கு, உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடுகிறார்.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவர், மகாபாரதத்தை மையமாக வைத்து, நவீன முறையில், 'தி ஆர்யவந்த்ரா கிரானிக்கல்ஸ்' என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், திரைப்படமாக தயாராகிறது. இதில், ஹீரோயினாக நடிக்க சம்மதித்துள்ளார், சோனம் கபூர்.