ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாவீரன் கிட்டு படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'ஏஞ்சலீனா' என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மெஹரின் கதநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.
இப்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 3-ஆம் தேதி 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.