ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் வெளியான அக்ஷ்ய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஆயுஸ்மான் குரானாவின் சுப மங்கல் சாவ்தன் போன்ற படங்களில் நடித்தவர் பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கும் சம்பல் படத்தில் நடிக்க உள்ளார். சம்பல் பள்ளத்தாக்கு மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பல் கொள்ளையர்களை பற்றி இப்படம் உருவாக உள்ளது.
இதில் நடிப்பது குறித்து பூமி கூறியிருப்பதாவது... அபிஷேக் சவுபேயின் படத்தில் நடிக்கிறேன். அருமையான, சவால்கள் நிறைந்த படம். படத்திற்கு சம்பல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றார்.