ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ரெமோ டிசோசா இயக்கிய படம் ஏபிசிடி. இப்படத்தின் இரண்டாம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 3 ம் பாகத்தையும் தயாரிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ஏபிசிடி 3 படத்தில் நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல் வெளியாகின. இதனை சமீபத்தில், வருண் தவானே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது திரையுலக வாழ்க்கையில் சிறப்பான ஒரு விஷயம் என்றால் அது ஏபிசிடி 2 படத்தில் நடித்தது தான். இப்போது ஏபிசிடி 3 படத்திற்காக எனது டான்ஸ் ஷூக்களை மீண்டும் அணி காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
வருண் தவான் தற்போது ஜூத்வா 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ம் தேதி ரிலீசாக உள்ளது.