காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
சமீபகாலமாக திரைப்படங்கள் வெளியாகும் அன்றே இணையதளங்களில் வெளியாகி விடுகின்றன. இதை தடுப்பதற்காக பலவிதத்திலும் முயற்சிகளை முடுக்கி விடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையுலகினருக்கு சவால் விட்டுக்கொண்டு இணையதளங்களில் புதிய படங்களை வெளியிட்டு தமிழ் கன்னை சேர்ந்த அட்மின் கவுரி சங்கர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், நேற்று விஷாலின் துப்பறிவாளன் படம் வெளியானதை அடுத்து மீண்டும் அதே இணையதளங்களில் அந்த படம் வெளியானது. இது திரையுலகினருக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், திரையரங்குகளில் இருந்து தான் படங்கள் வீடியோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன என்பதால், விஷாலின் துப்பறிவாளன் படம் தமிழகத்தில் வெளியாகியுள்ள ஒவ்வொரு தியேட்டர்களிலும் 5 பேர் கொண்ட ஒரு குழு, பறக்கும் படைகளாக நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதற்கு தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களையே பயன்படுத்தியுள்ளார் விஷால்.