ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் போதும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது மாணவி அனிதாவின் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்கும் குரல் கொடுத்து வரும் கமல், தற்போது நீட் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம், கூடி யோசிப்போம். வெகுளாதீர், மதி நீதியையும் வெல்லும் என்று கூறியுள்ளார் கமல்.
மற்றொரு டுவீட்டில், "களம் இறங்கிவிட்டதை உணராத தமிழ் டுவிட்டரிஸ் அனைவருக்ககும் இதுவும் களமே. பல களம் பொருதும் மாமல்லரன்றோ நாம்" என தெரிவித்திருக்கிறார் கமல்.