ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்தில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. தொடர்ந்து பல படங்கள் நடித்த அவர் சமீபத்தில் வெளியான பீச்சாங்கை என்ற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதோடு, சென்னையில், பிளாக் மெரினா லேப் என்றொரு நடிப்பு பயிற்சி பள்ளியும் அவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது சோமபான ரூபசுந்தரன் - என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். மதுவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் மது அருந்துவதால் ஒருவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லியிருக்கிறாராம். அந்த வகையில் இந்த, சோமபான ரூபசுந்தரன் கமர்சியல் படம் என்ற போதும் முடிந்தவரை நல்லதொரு மெசேஜையும் சொல்கிறாராம் பொன்முடி. இந்த படத்தில் மெர்லின் படத்தில் நடித்துள்ள விஷ்ணுபிரியன் நாயகனாக நடித்து வருகிறார்.