சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகை சமந்தா, விரைவில் நாகசைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்திற்கு பின் நடிப்பாரா அல்லது மாமியார் பாணியில் குடும்பத் தலைவி ஆவாரா என்பது ரசிகர்களிடைய உள்ள கேள்வி. இந்நிலையில், ஜவுளி உற்பத்தி செய்யும் கைத்தறி நிறுவனத்திற்கு, சமந்தா உரிமையாளராகி உள்ளார்.
தன் நண்பர்கள் வம்சி, ஸ்ரீராம் ஆகியோருடன் இணைந்து, தெலுங்கானாவில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நிறுவனத்திற்கு, பெயர்களின் முதல் எழுத்தை சேர்த்து எஸ்.வி.எஸ். பார்ட்னர்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து சமந்தா டுவிட்டரில் கூறுகையில், ‛சொந்த நிறுவனம் துவக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நிறைவேறி உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா அரசின் கைத்தறி தயாரிப்புகளுக்கான தூதராக சமந்தாவை அம்மாநில அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.