ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் இயக்குனர், ராம்கோபால் வர்மா, கடைசியாக, இந்தியில், அமிதாப்பச்சனை வைத்து, சர்க்கார் - 3 என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து, மறைந்த நடிகர், என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார். அப்படத்தில், என்.டி.ஆரின் மகன், பாலகிருஷ்ணா, கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் இப்படத்திற்காக, என்.டி.ஆர்., காலத்தில் நடந்த, சில சுவாரஸ்ய தகவல்களை, சீனியர் சினிமா கலைஞர்களிடமிருந்து சேகரித்து வருகிறார், ராம்கோபால் வர்மா.
— சி.பொ.,