ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயனின் வரவுக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தொகுப்பாளினிகள் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தபோதும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியான பிரியா பவானி சங்கர், மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் நடித்து வரும் ஜனனியும் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வேலைக்காரன் படத்தில் நயன்தாராவின் தோழியாக அவர் நடித்திருக்கிறாராம். மேலும், சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், படிப்படியாக முன்னேறவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.