விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கொச்சி : பாவனா கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கூட்டு சதி செய்ததற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திலீப் கைதானதை தொடர்ந்து நடிகர் மம்முட்டியின் வீட்டில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகர் திலீப்பை, நடிகர் சங்கத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.