ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர், பா.ரஞ்சித் இயக்கத்தில், தற்போது, ரஜினி நடித்து வரும் படம், காலா. மும்பையில் வாழ்ந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த, தாதா, திரவியம் நாடாரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி, இப்படத்துக்காக, தன் கையில், 'எஸ்' வடிவில், 'டாட்டூ' வரைந்துள்ளார். இந்த, 'டாட்டூ'வுக்கும், படத்தின் கதைக்கும் மிகப்பெரிய சம்பந்தம் உள்ளது. இது குறித்து எழுந்த கேள்விகளுக்கு, 'படம் திரைக்கு வரும் போது, அதன் முக்கியத்துவம் புரியும்...' என்று, 'சஸ்பென்ஸ்' வைத்துள்ளார், ரஞ்சித்.
— சி.பொ.,