ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜேபி தத்தா, போரை மையமாக வைத்து "பல்தான்" என்ற படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சன், சூரஜ் பஞ்சோலி, புல்கிட் சாம்ராட் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிகர் அர்ஜூன் ராம்பாலும் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அர்ஜூன் ராம்பால் கூறியிருப்பதாவது... "போர் படங்களில் நடிக்க நான் விரும்புவேன். இந்தப்படத்தில் நாட்டிற்கு உண்மையாக உள்ள ராணுவ வீரனாக நடிநக்கிறேன். இந்தப்படத்தில் நான் இணைந்தது எனக்குள் உத்வேகத்தை கொடுத்துள்ளது". என்றார்.
பல்தான் படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 2018-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.