ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாதத்துக்கு நான்கு புதுமுக நடிகையர், கோலிவுட்டுக்கு படையெடுத்தாலும், நயன்தாராவுக்கு உள்ள கிராக்கி, இன்னும் குறையவில்லை.
அடுத்ததாக, அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம், ரிலீசுக்கு தயாராக உள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கதையம்சம் உடைய இந்த படத்தில், நயனுடன், அதர்வா, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரும் நடித்துள்ளனர். அனுராக், கொடூர வில்லனாக நடித்துள்ளாராம்.
'ஏராளமான படங்களில் நடித்தாகி விட்டது; போதிய அளவு சம்பாதித்தும் விட்டேன். இனி, நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டியது தான், என் அடுத்த இலக்கு. இதனால், இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து, நடிக்க போகிறேன்' என்கிறாராம், நயன்தாரா.