ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவர் சல்மான் - கத்ரீனாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறார். சல்மான்-கத்ரீனா இடையேயான கெமஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருப்பதாகவும், ஆகையால் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஒரு கதையை கரண் எழுதி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சல்மான்-கத்ரீனா ஜோடி ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடந்தது. டைகர் ஜிந்தா ஹே படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கிறது.