ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வெளியான செய்திகள் குறித்து, அவரது காதலன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வாரம் கோடம்பாக்கத்தை பரபரப்புக்குள்ளாக்கிய செய்தி, நடிகை ரிச்சாவும், ஹோட்டல் நிர்வாகியும் சண்டை போட்டுக் கொண்டதுதான். காதலருடன் ஒரே அறையில் தங்குவதற்கு ஹோட்டல் நிர்வாகம் மறுத்து விட்டதால்தான் இந்த தகராறு. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகை ரிச்சா இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்காத நிலையில, அவரது காதலர் சுந்தர் அதிரடியாக ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், இந்த செய்தியில் அடிப்படை உண்மையே அல்ல. நானும் ரிச்சாவும் நெருக்கமான நண்பர்கள். மயக்கம் என்ன படத்தில் நடித்ததிலிருந்து எங்களுக்குள் நட்பு உள்ளது. அவரை வைத்து நான் எடுத்த போட்டோ ஷூட் படங்களைக் கொடுக்க ஓட்டலுக்கு சென்றிருந்தேன். ஆனால் அதை மாற்றி செய்தி போட்டுள்ளனர். நாங்கள் ஒரே அறையில் தங்கவில்லை. ஒரே அறையில் தங்குவதற்காக ஹோட்டல் நிர்வாகத்திடம் தகராறு எதுவும் செய்யவும் இல்லை" என்று கூறியுள்ளார்.