ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஆரண்ய காண்டம்' என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்தை அடுத்து சற்று இடைவெளி விட்டவர் தற்போது ஐந்து குறும்படங்களின் இணைப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஒவ்வொன்றிலும் விஜய்சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில், சமந்தா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்..
இதில் பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்கி முடித்துவிட்டார் குமாரராஜா. இதில் பஹத் பாசிலின் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். மொத்தம் 20 நாட்கள் நடைபெற்ற இந்தப்படத்தில் பஹத்பாசிலின் சிறப்பான நடிப்பையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் தந்த ஒத்துழைப்பையும் கண்டு அசந்து போனாராம் குமாரராஜா. பஹத் பாசில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்கிற தியாகராஜன் குமாரராஜா, “பஹத்பாசிலுடன் வேலைபார்த்தது இனிய அனுபவம்” என கூறியுள்ளார்.