ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை:7-வது முறையாக தேசிய விருது பெற்றது பெருமைக்குரியது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தேசிய விருது பெற்றபின்னர் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களுக்கும் திரை உலகினருக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன் .முதல் உரிமை மொழிக்கே எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும்ஆற்றல் தமிழுக்கு உண்டு பெருமையும் சாதனையும் மொழிக்கான முதல் உரிமையே தவிர கவிஞருக்கு இல்லை. கலைத்துறை நலிந்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என கூறினார்.