ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை நடிக்க கேட்டு வருகிறார். அதேப்போன்று இந்தப்படத்தில் இடம்பெறும் எழுத்தாளர் அமிர்தா பிரீத்தமின் ரோலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கேட்டு வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் சம்மதம் சொன்னால் அடுத்தப்படியாக படப்பிடிப்பை விரைவாக தொடங்க எண்ணியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.