மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. இயக்குநர் ஏஆர் முருதாஸ், தேசிய விருதுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று விமர்சித்து இருந்தார். இதேப்போன்று நடிகர் அக்ஷ்ய் குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்த பிரியதர்ஷனால் தான் அக்ஷ்ய் குமாருக்கு விருது கிடைத்தது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அக்ஷ்ய் குமாருக்கு கரண் ஜோகர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... ‛‛எந்த தகுதியும் இல்லாத அக்ஷ்ய் குமாருக்கு விருது கிடைத்திருக்கிறது என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது. அவர் தேசிய விருது பெற்ற எனக்கு பெருமையாக உள்ளது. நானும் ஒருநாள் விருது பெறுவேன் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.