ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களை வைத்து ஊர்களின் பெயர்களில் சில ஹிட் படங்களை இயக்கியவர் பேரரசு. வந்த வேகத்தில் சிக்சர், போர் என்று மட்டையை சுழற்றி சுழற்றி அடித்த பேரரசுவின் வேகம் திடீரென்று குறைந்து விட்டது. அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப்பிறகு திகார் என்ற படத்தை இயக்கியவர், அடுத்த மாதம் தனது புதிய படத்தை தொடங்கப்போவதாக கூறுகிறார். ஆனால் அந்த படத்தில் இதற்கு முன்பு அவர் படங்களில் நடித்தது போன்று முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லையாம். மூன்று சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். அதனால் இந்த படத்திற்கு எந்த ஊரின் பெயரை வைக்கலாம் என்று கதையைவிட டைட்டீலுக்காக அதிகம் மெனகெடுகிறார் பேரரசு.