ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பாகுபலி முதல் பாகம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 100 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களிலும் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தைவிட பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை பார்த்திருந்தால் தான் இரண்டாம் பாகத்தின் கதை தெளிவாக புரியும். அதனால் முதல் பாகத்தை பார்க்க தவறியவர்களுக்காகவும், முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து நினைவுபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த மறு திரையீடு செய்யப்பட்டிருப்பதாக பாகுபலி வட்டாரங்ள் தெரிவிக்கிறது.