ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டைப்போல கேரளாவிலும் இப்போது தண்ணீர் தட்டுபாடு அதிகம் நிலவுகிறது.. அங்கேயும் பல இடங்களில் லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருப்பதும், குடங்களை தூக்கிக்கொண்டு சற்று தூரம் போய் தண்ணீர் பிடித்து வருவதும் வாடிக்கையாகி விட்டது.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டி பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் அந்தப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்தனர்.
தங்களது விஜய் ரசிகர்மன்றத்தின் மூலமாக தனகளது சொந்த செலவில் வெளியிலிருந்து தண்ணீர் வாங்கிவந்து தண்ணீர் பற்றாக்குறையால் ரொம்பவே சிரமப்படும் பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தண்ணீரை இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். சீசனில் தேவையறிந்து உதவி செய்த விஜய் ரசிகர்களை அந்தப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு கூட கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பாய் வலியுறுத்தி பேரனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.