ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ‛உத்தா பஞ்சாப்' படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகை ஆலியா பட்டிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. சமீபத்தில் இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்தித்த ஆலியாவிடம், விருது கிடைக்காதது உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆலியா, ‛‛எதற்காக வருத்தப்படணும், நான் எங்கும் போய்விடவில்லை. இன்னும் காலம் இருக்கிறது, நிச்சயம் வருங்காலங்களில் நான் விருது பெறுவேன். இப்போதைக்கு எனக்கு எந்த வருத்தமும் கிடையாது, ஆகையால் நீங்களும் வருத்தப்பட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூருடன் ‛டிராகன்' என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.