ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தற்போது, இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன் மற்றும் கொலையுதிர் காலம் என, பல படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்நிலையில், கவலை வேண்டாம் படத்தை இயக்கிய, டி.கே., நயன்தாராவுக்காக, ஒரு திகில் கதையை தயார் செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அப்படத்தை ஏற்க மறுத்து விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக, தற்போது, அக்கதையில் நடிக்க, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார், டி.கே., த்ரிஷா மற்றும் நயன்தாராவை தொடர்ந்து, காஜல் அகர்வாலும், கதையின் நாயகியாகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
— எலீசா