ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எங்கேயும் எப்போதும் படம் வெளியானதிலிருந்தே, ஜெய்யும், அஞ்சலியும், காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. ஆனால், இருவருமே தொடர்ந்து இந்த தகவலை மறுத்து வந்தனர். இதற்கு பின், அஞ்சலிக்கு ஏற்பட்ட பிரச்னைகளால், காதல் விவகாரம் குறித்து, அனைவரும் மறந்து போன நிலையில், தற்போது மீண்டும், அது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் இணைந்து, பலுான் என்ற படத்தில் நடித்தனர். இதன் படப்பிடிப்பு முடிந்ததும், இருவருமே, டுவிட்டரில் பரிமாறிய தகவல்கள், பரபரப்பாக பேசப்படுகின்றன. இருவருமே, 'படப்பிடிப்பு முடிந்து விட்டதால், நான் உங்களை, 'மிஸ்' பண்ணுகிறேன். நாம் இணைந்து நடித்த காட்சிகளை பெரிய திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன்' என, தெரிவித்துள்ளனர். இதனால், விரைவிலேயே, இந்த ஜோடி, முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என, தெரிகிறது.