ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் இயக்குனர் கவுதமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்து வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் கவுதமன் இரண்டு நாட்களுக்க முன் பேட்டி அளித்திருந்தார். தான் சொன்னபடி போராட்டம் நடத்துவதற்காக மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இயக்குனர் கவுதமன், வள்ளுவர்கோட்டத்திற்கு வந்தார். அப்போது போராட்டம் நடத்த முயன்றதால் கவுதரமனை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த 8 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.