ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள படம், மகளிர் மட்டும். ஜோதிகாவுக்காகவே, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கதையாம் இது. சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படம் இது. பானுப்ரியா, ஊர்வசி போன்ற நடிகையரை இதில் நடிக்க வைக்கும்படி வற்புறுத்தியதும், ஜோதிகா தானாம். இந்த படம் வெற்றியடைந்தால், தொடர்ச்சியாக அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஜோதிகா.