ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை நயன்தாரா நடித்த டோரா படத்துக்கு தடை கோரி துணை இயக்குநர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உதவி இயக்குநரான நாடிமுத்து என்பவர் சென்னை 16-வது உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நீயும் நானும் என்ற தலைப்பில் தான் எழுதிய கதை, திரைக்கதையை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், வாங்கி விட்டு மறுநாள் திருப்பித் தந்ததாகவும் அதே கதையை தலைப்பை மட்டும் மாற்றி டோரா என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி, படத் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கை வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.