அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவரது நடிப்பில் நேற்று ‛பத்ரிநாத் கி துல்ஹனியா' என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே, வருணுக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இயக்குநராவது பற்றி வருண் கூறியதாவது... ‛‛நான் இரண்டு கதைகள் எழுதியுள்ளேன். விரைவில் அதை படமாக இயக்குவேன். எங்கள் வீட்டிலேயே இரண்டு இயக்குநர்கள் உள்ளார்கள். ஒருவர் என் அப்பா, மற்றொருவர் எனது அண்ணன். ஆகையால் அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன், விரைவில் இயக்குநராவேன்'' என்று கூறியுள்ளார்.