ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
23 க்ரைம் படத்தில் வில்லனின் மனைவியாக நடித்தார் கூஜா நடிகை. "குத்தாட்டம் ஆடிக்கிட்டிருக்கியேம்மா வாம்மா நல்ல கேரக்டர் தர்ரேன்"னு சொல்லித்தான் அழைத்தாராம் படத்தின் ஹீரோ. வில்லன் காமினேஷனில் ஏகப்பட்ட காட்சிகள் எடுத்தார்களாம். படம் ரிலீசானதும் தியேட்டருக்கு போய் பார்த்த நடிகைக்கு செம ஷாக். ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டு போனாராம் நடிகை. பாதி படத்தில் எழுந்து வீட்டுக்கு வந்த நடிகை அன்று இரவு முழுவதும் அழுதாராம். படத்துல நடிச்சதுக்கு சம்பளமும் முழுசா கொடுக்கலையாம். பெரிய கேரக்டர் புகழ் வாங்கித் தருமுன்னு இவரும் கறாரா சம்பளம் கேக்கலையாம். நம்பவச்ச இப்படி ஏமாத்திட்டாங்களேன்னு தெரிஞ்சவங்ககிட்ட புலம்பிக்கிட்டிருக்காராம் நடிகை.