ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் வருண் தவான், நடிகை ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ள படம் பத்ரிநாத் கி துல்கனியா. இப்படம் மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. புறநகர் பகுதியில் நடக்கும் காதலை மையாக கொண்டது தான் பத்ரிநாத் கி துல்கனியா படத்தின் கதை. இப்படத்தில், நாட்டின் பெரும் பகுதிகளில் சட்ட விரோதமாக இருக்கும் வரதட்சணை முறை பற்றி காட்டப்பட்டுள்ளது. வரதட்சணை முறைக்கு ஆதரவான சில காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பத்திரிநாத் கி துல்கனியா படத்திற்கு சென்சார் போர்டு, சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இருந்தும், இப்படம் வரதட்சணை முறைக்கு ஆதரவானது இல்லை என மறுப்பு வாசகம் ஒன்றை படத்தில் சேர்க்கும்படி சென்சார் போர்டு நிர்வாகிகள், படக்குழுவினரிடம் கேட்டுள்ளனராம்.