ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் இப்படி சினிமாவில் உள்ள அனைவரும் நடிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது கலை இயக்குனர் கரணும் முழுநேர நடிகர் ஆகியிருக்கிறார். திருதிரு துறுதுறு படத்தின் மூலம் ஆர்ட் டைரக்டராக அறிமுமான இவர் கோ, அனேகன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகப்போர், போடா போடி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது நடிகராகிவிட்டார்.
வேலையில்லாப் பட்டதாரி படத்தின் மூலம் நடிகர் ஆனார். பின் கோ, அனேகன், கதகளி, காதலும் கடந்து போகும் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்திருக்கும் எமன் படத்தில் இவரது கவுன்சிலர் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. வெளிவர இருக்கும் கவண் படத்தில் போலீசாக நடித்துள்ளார். இனி ஆர்ட் டைரக்டராக பணிபுரியாத படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் கரண்.