ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுசித்ரா அவருடைய டிவிட்டர் கணக்கை 'ஹேக் செய்துவிட்டார்கள் என்று சொன்னாலும் அதில் முன்னர் பதிவிட்ட சில கருத்துக்களை அவர் இன்னமும் நீக்காமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக தனுஷ் தரப்பினர் தன்னைத் தாக்கினார்கள் என்று சொன்ன சமயத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில், “அனிருத் சிறந்த... 1.பாடகர், 2.இசையமைப்பாளர், 3. மனிதர்” என்ற ஒரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, “இவர்கள் நடித்த நான்கு படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் யாருடைய படத்தை முதலில் பார்ப்பீர்கள்....1.தல, 2.தளபதி, 3.தனுஷ், 4.சிவகார்த்திகேயன்” என்று மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
அதோடு, இது ஒரு ஜாலியான வாக்கெடுப்பு, ஆகவே வேறு எந்த ஃபீலிங்கும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.