ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நியூஸ் 18 சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளர் சரண்யா. சில நேரங்களில் மைக்குடன் களத்தில் நிருபராகவும் குதித்து விடுவார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுடன் களத்தில் நின்று நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். அலங்காநல்லூர் வாடி வாசலுக்கும் சென்றார்.
தற்போது சரண்யா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், ஆகியவற்றை கட்டுரைகளாக எழுதி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெலலிதா மறைந்ததை அடுத்த நடந்த நிகழ்வுகள், கடலில் எண்ணை கலந்தபோது நடந்த நிகழ்வுகள், வார்தா புயல் பாதிப்புகள் இவற்றில் தனக்கு கிடைத்த அனுபவத்தையும் கட்டுரையாக எழுத இருக்கிறார். பின்பு அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். விஷ§வல் மீடியாவில் என்ன சாதித்தாலும் அது அந்த நிகழ்ச்சியோடு முடிந்து விடும். அதை எழுத்தில் பதிவு செய்தால் காலத்துக்கும் நிற்கும் என்பதால் இந்த முயற்சியாம்.