ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதன்பிறகு ஜெயங்கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தவருக்கு சமீபகாலமாக தமிழில் படங்கள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவனாவின் முன்னாள் கார் டிரைவரும், அவரது கூட்டாளிகளம் சேர்ந்து பாவனாவை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தனர்.அதையடுத்து, கேரளா போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைதாகி வருகின்றனர். சிலரை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகுதான் சினிமாவில் மீண் டும் நடிப்பேன் என்று பாவனா கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்து கொள்ளயிருந்த அவரது வருங்கால கணவர், இந்த சம்பவத்துக்குப்பிற கும் பாவனாவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம். அதனால், அடுத்த மாதம் உறுதி செய்யப்பட்டிருந்த பாவனாவின் திருமணத்தை அதே தேதியில் நடத்த பாவனாவின் பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம்.