விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளுக்கு தயாராகி வருகிறார் டைரக்டர் நிதிஷ் திவாரி. சஜித் நடியாவாலா தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்க, நிதிஷ் ஒப்பந்தம் செய்துள்ளாராம். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளதாம். புதிய படத்திற்கான கதையை நிதிஷ் திவாறி, சஜித்திடம் கூறி உள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், உடனடியாக அந்த படத்தை தயாரிக்க சஜித் சம்மதம் தெரிவித்து விட்டாராம். தனது 15 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு இந்த கதையை தற்போது உருவாக்கி இருக்கிறாராம் நிதிஷ். படத்திற்கான வேலைகள் 2018 ல் துவங்கப்பட உள்ளது.