ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ளயிருந்தார் திரிஷா. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களது திருமணம் நின்று போனது. அதையடுத்து மறுபடியும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய திரிஷாவின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்தது. அதோடு, கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், நாயகி படத்தைப்போலவே தற்போது மோகினி படத்திலும் பேய் கதையில் இரண்டு வேடங்களில் நடித்து வரும் திரிஷா, சதுரங்கவேட்டை-2, தானா சேர்ந்த கூட்டம், 1818 என பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, அரவிந்த்சாமியுடன் நடித்து வரும் சதுரங்க வேட்டை-2 படத்தில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அதோடு, தன்மீது கோபித்துக்கொள்ளும் மகளின் கோபத்தை தணிக்கும் வகையில், ஒரு செண்டிமென்ட் பாடலும் பாடுகிறாராம் திரிஷா. படம் முழுக்க ஆவேசமான காட்சிகளில் நடித்திருந்தபோதும், அந்த செண்டிமென்ட் பாடலில் நிஜஅம்மா போன்றே பாச உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் திரிஷா. இந்த பாடல் காட்சி சமீபத்தில் சென்னையிலுள்ள விஜிபி தங்க கடற்கரை யில் படமாக்கப்பட்டுள்ளது.