ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான்கு நாட்களுக்கு முன்னாடி சினி வதந்தியில் சொன்ன விஷயம் தான் இப்போது உண்மையாகியிருக்கிறது. ஜோதிமயமான நடிகை கில்லி நடிகருடன் நடிப்பது மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் மாமனார் மருமகள், இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மனஸ்தாபம் பெரிதாகி மார்கண்டேயர் "எதுவுமே எனக்கு பிடிக்கலேன்னு" சொல்லிட்டு மன நிம்மதிக்காக சொந்த கிராமத்துக்கு கிளம்பி போயிட்டாராம். இதனால் தான் வேறு வழியே இல்லாமல் ஜோதிமயமான நடிகை கில்லி நடிகர் படத்திலிருந்து விலகினாராம். படத்திலிருந்து மருமகள் விலகிட்டாலும் மாமனார் மன வருத்தத்தில் தான் இருக்கிறாரம். கில்லி நடிகர் பேசினால் மார்கண்டேயர் சம்மதிப்பார்னு எலி இயக்குனர் சொன்னாராம். மற்றவங்க முடிவுல நான் தலையிட மாட்டேன்னு கில்லி நடிகர் ஸ்டிராங்கா சொல்லிட்டாராம்.