ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1986ம் ஆண்டு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ். அவரது ஊமைவிழிகள் படம் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வெளிச்சம் கொடுத்தது. அதன் பிறகு உழவன் மகன், தாய்நாடு, சத்திய வாக்கு, தங்கபாப்பா, நெருப்பு நிலா, முஸ்தபா படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு முகம் என்ற படத்தை இயக்கினார்.
தற்போது சின்னத்திரை சீரியல் நடிகராகியிருக்கிறார். நீலியில் தாயை பறிகொடுத்து தந்தையுடன் வாழும் சான்வி என்கிற சிறுமிதான் முக்கிய கேரக்டர். அந்த சிறுமியின் தாத்தாவாக நடிக்கிறார் ஆர்.அரவிந்த்ராஜ். சீரியல் தவிர திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். நேற்று வெளிவந்த அதே கண்கள் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.