ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 2017-2019ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி நடத்தப்படும் என அறிவித்து. அதற்கான வேட்புமனுக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு வந்ததது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.ரஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு மார்ச் மாதம் 5ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளிவைப்புக்கான காரணம் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்து வரும் போராட்டம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது.