ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாரூக்கான், தற்போது ரயீஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருப்பதால் இறுதிக்கட்ட புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். இதனிடையே, சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக ஷாரூக்கான் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது உண்மை தான். இரண்டு மூன்று கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. ரயீஸ் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலி சந்தித்து பேச உள்ளேன். பத்மாவதி படப்பிடிப்பிலிருந்து சஞ்சய் பீரியாக இருந்தால் ஜன., 27-ம் தேதி அல்லது 28-ம் தேதி அவரை சந்திக்கலாம்'' என்று எண்ணியுள்ளேன் என கூறியுள்ளார்.