ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டாமையின் வாரிசு நடிகையும், சண்டக்கோழி நடிகரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டார்கள். என்று சில மாதங்களுக்கு முன்பே சினிவதந்தியில் குறிப்பிட்டிருந்தோம். வதந்தியை உண்மையாக்கி உறுதி செய்தனர் காதல் ஜோடிகள். நடிகர்கள் ஜல்லிக்கட்டு உண்ணாவிரத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இல்லை. ஒன்றாக சேர்ந்து விட்டால் கட்டிப்பிடித்து, கன்னம் உரசி... செல்பி எடுத்து மகிழ்பவர்கள் நேற்று ஒரு ஹாய் கூட சொல்லிக்கொள்ளவில்லை.