பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ரஜினி பேசியதாவது:
ஆணாதிக்கம்மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். பொதுவாழ்க்கையில் அவர் வைரம் போன்றவர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் பேசிய பேச்சால் ஜெயலலிதா மனது துன்பட்டது. போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டவர் ஜெயலலிதா. பொது வாழ்க்கைக்காக தமது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். ஜெயலலிதாவும் சோவும் நெருங்கிய நண்பர்களாக திகந்தனர்.ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆகி விட்டது. சோதனைகளை சாதனைகளாக ஆக்கி காட்டியவர் , துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் கற்க வேண்டும். என ரஜினி பேசினார்.