மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். ரன்வீர் நடிப்பில் தற்போது வெளியாகி வசூலை குவித்து வரும் படம் ‛பெபிகர்'. இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆதித்யா இயக்கிய ‛பெபிகர்' படத்தின் வெற்றியை பற்றி பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் புகழ்ந்து இருக்கிறார்.
இதைப்பற்றி கரண் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது...."‛பெபிகர்' படத்தை ஆதித்யா மிகவும் அழகாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. இப்படம் முற்றிலும் வித்தியாசமான படமாக அமைந்து இருக்கிறது" என்று கூறினார்